வைரஸால் பாதிக்கப்பட்ட கால்பந்தாட்ட வீரர்..!!

Loading… கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்பதற்காக தென் கொரியாவை சென்றடைந்த இலங்கை கால்பந்தாட்ட வீரரான ரிப்கான் மொஹமட்டிடம்  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த முதலாம் திகதியன்று தென் கொரியாவின் சியோல் நகர விமான நிலையத்தை சென்றடைந்த இலங்கை கால்பந்தாட்ட வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 33 பேர் கொண்ட குழுவினருக்கு அந்நாட்டு அதிகாரிகளினால் பி.சி.ஆர். பரிசோதனை ‍மேற்கொள்ளப்பட்டது.  அதில் இலங்கையின்  மத்திய கள வீரரான ரிப்கானுக்கு … Continue reading வைரஸால் பாதிக்கப்பட்ட கால்பந்தாட்ட வீரர்..!!